உதகையில் நூற்றாண்டை கடந்த குதிரை பந்தயம் நடப்பதில் சிக்கல்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் நடைபெற இருந்த புகழ்பெற்ற குதிரை பந்தயம் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் குதிரை பந்தய ஆர்வலர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் நடைபெற இருந்த புகழ்பெற்ற குதிரை பந்தயம் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் குதிரை பந்தய ஆர்வலர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

உதகையில் கோடை சீசனில் துவங்கும் குதிரை பந்தயமானது தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ல் தொடங்கும். இதில், பெங்களூரு, மைசூரு, சென்னை, ஐதராபாத் போன்ற இடங்களிலிருந்து சுமார் 600 குதிரைகளும், 20 பயிற்சியாளர்களும், 50 க்கும் மேற்பட்ட ஜாக்கிகள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட பிற ஊழியர்கள் பங்கேற்பது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான 132-ம் ஆண்டு குதிரை பந்தயம் நடத்துவதற்கான ஓடுதளம், குதிரைகளுக்கான குடில்கள், ஊழியர்கள் தங்குவதற்கான இடங்கள் ஆகியவை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.



இந்நிலையில், சங்க உட் பிரச்சனைகளால் ஏப்ரல் 14ல் துவங்கும் குதிரை பந்தயத்தை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், உதகையில் உள்ள குதிரை பந்தய ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆண்டுதோறும் நடைபெறும் இந்த குதிரை பந்தயம் தள்ளிப்போவதால் உள்ளுர் மக்கள், சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...