பரோலில் வந்த சசிகலா நாளை மார்ச் 31-ம் தேதி மீண்டும் சிறைக்கு செல்கிறார்.
பரோலில் வந்த சசிகலா நாளை மார்ச் 31-ம் தேதி மீண்டும் சிறைக்கு செல்கிறார்.
சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 20ம் தேதி சென்னையில் காலமானார். இதையடுத்து கணவர் நடராஜன் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக சசிகலா பெங்களூரு பரபரப்பன அக்ரஹார சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்தார்.
சிறையில் இருந்து பரோலில் விடுவிக்கப்பட்ட சசிகலா தஞ்சாவூரில் மட்டுமே தங்கியிருக்கவேண்டும், சென்னைக்கு செல்லக்கூடாது என்பது போன்ற பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
இந்நிலையில், அவரின் பரோல் காலம் இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து, நாளை அவர் சாலை மார்க்கமாக மீண்டும் பெங்களூரூ செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.
சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 20ம் தேதி சென்னையில் காலமானார். இதையடுத்து கணவர் நடராஜன் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக சசிகலா பெங்களூரு பரபரப்பன அக்ரஹார சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்தார்.
சிறையில் இருந்து பரோலில் விடுவிக்கப்பட்ட சசிகலா தஞ்சாவூரில் மட்டுமே தங்கியிருக்கவேண்டும், சென்னைக்கு செல்லக்கூடாது என்பது போன்ற பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
இந்நிலையில், அவரின் பரோல் காலம் இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து, நாளை அவர் சாலை மார்க்கமாக மீண்டும் பெங்களூரூ செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.