மகாவீர் ஜெயந்தியை கோலாகலமாக கொண்டாடிய ஜெயின் சமூகத்தினர்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் ஜெயின் சமூகத்தினரின் சார்பில் மகாவீர் ஜெயந்தி விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் ஜெயின் சமூகத்தினரின் சார்பில் மகாவீர் ஜெயந்தி விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

மகாவீரரின் பிறந்த நாளான மார்ச் 29-ம் தேதி மகாவீர் ஜெயந்தியாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் வசிக்கும் ஜெயின் சமூகத்தினரும் இதனைக் கொண்டாடி வருகின்றனர். பல கடின உண்ணா நோன்புகள், மெளன விரதங்கள், ஏழைகளுக்கு உதவுதல் மற்றும் தானதர்மங்கள் செய்தும் கொண்டாடி வருகின்றனர்.



இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று நடைபெற்ற மகாவீர் ஜெயந்தி ஊர்வலமானது, நகரின் முக்கிய வீதிகளான மெயின் பஜார், லோயர் பஜார், ஐந்து லாந்தர், காபி ஹவுஸ் சந்திப்பு வழியாக சென்று ஜெயின் கோவிலை அடைந்தது. ஊர்வலத்தில் பெரியோர், சிறியவர்கள் என அனைவரும் பக்தி பாடல்களைப் பாடி மகிழ்ந்தனர்.



Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...