மன அழுத்தத்தைக் குறைக்க வனத்துறையினருக்கு ஒரு நாள் பயிற்சி

கோவை: மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் கோவை வனத் துறை அதிகாரிகளுக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.

கோவை: மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் கோவை வனத் துறை அதிகாரிகளுக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.



வன விலங்குகளை பேணிக்காப்பதும். தடைசெய்யப்பட்ட வனப் பகுதிக்குள் மனிதர்கள் நுழைவதைத் தடுக்கும் வனத்துறையினரின் பணி போற்றுதலுக்குரியது. அதே நேரம் இந்த பணியினால் அவர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாவதாகத் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, கோவை வனக் கல்லூரியில், வனத்துறையினரின் மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் ஒரு நாள் பயிற்சி நடத்தப்பட்டது.

கோவை மாவட்ட வனத் துறை சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், உளவில் நிபுணர்கள் கலந்து கொண்டு, மன அழுத்தத்தைக் கையாளும் வழிமுறைகள் குறித்து வனத் துறையினருக்கு பயிற்சி அளித்தனர்.

இதில் 65 பேர் கலந்து கொண்டும் விளையாட்டு, யோகா போன்ற பயிற்சிகளை மேற்கொண்டனர்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...