முதுமலை புலிகள் காப்பக யானைகள் புத்துணர்வு முகாம் இன்றுடன் நிறைவு

நீலகிரி : நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த 48 நாட்களாக நடைபெற்று வந்த யானைகள் புத்துணர்வு முகாம் இன்றுடன் நிறைவு பெற்றது.


நீலகிரி : நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த 48 நாட்களாக நடைபெற்று வந்த யானைகள் புத்துணர்வு முகாம் இன்றுடன் நிறைவு பெற்றது.



முதுமலை புலிகள் காப்பகத்தில் வைத்துப் பராமரிக்கப்படும் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் கடந்த மாதம் 9ம் தேதி துவங்கியது. அன்று முதல் முகாமில் உள்ள 23 யானைகளுக்கு இக்காலகட்டத்தில் சிறப்பு சிகிச்சைகள், சத்துள்ள உணவுகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வந்தன. 

இந்நாட்களில் யானைகளை வேறு பணிகளுக்கு ஈடுபடுத்தாமலும், சவாரிக்கு பயன்படுத்தாமலும் வைத்திருந்தனர். இன்றுடன் 48 நாட்கள் முகாம் நிறைவு பெற்ற நிலையில், யானைகளுக்கு பிள்ளையார் கோவிலில் பூஜை நடைபெற்றது. பின்னர் சுவையான பழங்கள், கரும்பு ஆகியவற்றுடன் உணவு வழங்கப்பட்டு முகாம் நிறைவு பெற்றது. இந்நிலையில், நாளை முதல் வழக்கம்போல, சுற்றுலாப் பயணிகளுக்காக யானைச் சவாரி தொடங்கப்படவுள்ளது.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...