300 ஆண்டுகளுக்கு முன்பே 'சுடோகு' விளையாடிய தென்னிந்திய மக்கள்

உலகளவில் பிரபலமாகியுள்ள 'சுடோகு‘ விளையாட்டை தென்னிந்திய மக்கள் 300 ஆண்டுகளுக்கு முன்பே விளையாடியிருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

உலகளவில் பிரபலமாகியுள்ள 'சுடோகு‘ விளையாட்டை தென்னிந்திய மக்கள் 300 ஆண்டுகளுக்கு முன்பே விளையாடியிருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. 

தென்னிந்திய மக்களின் பாரம்பரிய விளையாட்டுகளாக பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டம் மற்றும் பரமபதம் போன்றவை என்பது அனைவரும் அரிந்ததே. ஆனால், 'சுடோகு' என்ற வார்த்தை விளையாட்டு பற்றி உங்களுக்கு தெரியுமா...?

பழனி அருகே பழங்கால மண்டபத்தில் உள்ள கல்தூணில் தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தினர். அப்போது, 'சுடோகு' என்ற வார்த்தை விளையாட்டு விளையாடியிருப்பது பொறிக்கப்பட்டிருந்தது. இந்த மண்டபம் ஆண்டுதோறும் பங்குனி உத்திரம் விழாவின் போது மட்டுமே பக்தர்களால் பயன்படுத்தப்படுகிறது. "தூணில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள் மற்றும் எண்களை வைத்துப் பார்க்கும் போது, இந்த விளையாட்டு 17-ம் நூற்றாண்டில் விளையாடியது போல இருக்கிறது," என தொல்பொருள் ஆய்வாளர் நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார். 

தற்போதைய உலகின் நடைமுறைகளை, தொன்றுதொட்டவர்கள் என்ற பெருமையைப் பெற்ற தமிழர்கள், பண்டைய காலத்திலேயே செய்திருப்பது நம்மை பெருமையடையச் செய்கிறது. 

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...