300 ஆண்டுகளுக்கு முன்பே 'சுடோகு' விளையாடிய தென்னிந்திய மக்கள்

உலகளவில் பிரபலமாகியுள்ள 'சுடோகு‘ விளையாட்டை தென்னிந்திய மக்கள் 300 ஆண்டுகளுக்கு முன்பே விளையாடியிருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

உலகளவில் பிரபலமாகியுள்ள 'சுடோகு‘ விளையாட்டை தென்னிந்திய மக்கள் 300 ஆண்டுகளுக்கு முன்பே விளையாடியிருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. 

தென்னிந்திய மக்களின் பாரம்பரிய விளையாட்டுகளாக பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டம் மற்றும் பரமபதம் போன்றவை என்பது அனைவரும் அரிந்ததே. ஆனால், 'சுடோகு' என்ற வார்த்தை விளையாட்டு பற்றி உங்களுக்கு தெரியுமா...?

பழனி அருகே பழங்கால மண்டபத்தில் உள்ள கல்தூணில் தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தினர். அப்போது, 'சுடோகு' என்ற வார்த்தை விளையாட்டு விளையாடியிருப்பது பொறிக்கப்பட்டிருந்தது. இந்த மண்டபம் ஆண்டுதோறும் பங்குனி உத்திரம் விழாவின் போது மட்டுமே பக்தர்களால் பயன்படுத்தப்படுகிறது. "தூணில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள் மற்றும் எண்களை வைத்துப் பார்க்கும் போது, இந்த விளையாட்டு 17-ம் நூற்றாண்டில் விளையாடியது போல இருக்கிறது," என தொல்பொருள் ஆய்வாளர் நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார். 

தற்போதைய உலகின் நடைமுறைகளை, தொன்றுதொட்டவர்கள் என்ற பெருமையைப் பெற்ற தமிழர்கள், பண்டைய காலத்திலேயே செய்திருப்பது நம்மை பெருமையடையச் செய்கிறது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...