வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்

கோவை மாவட்டம் வால்பாறையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 66-ம் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது.

கோவை : கோவை மாவட்டம் வால்பாறையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 66-ம் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. 



மு.பு.சு.மதனகோபால் முதலியார் கொடியேற்றி விழாவைத் துவக்கி வைத்தார். நேற்று முதல் வரும் 31-ம் தேதி வரை நடைபெறும் திருவிழாவில் திருக்கல்யாணம், கிராமிய கலைநிகழ்ச்சிகள், கரகாட்டம், பக்தர்கள் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி, அன்னதானம், நகைச்சுவை பாட்டு மன்றம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். மேலும், வால்பாறை தாலுகா அளவில் நடைபெறும் முதலாம் ஆண்டு மாபெரும் சுழற்கோப்பை கபடி போட்டி நடைபெற உள்ளது. பங்குனி உத்திர திருவிழாவில் கலந்து கொள்வதற்காக வெளியூர்களிலிருந்தும், அருகிலுள்ள பல்வேறு எஸ்டேட் பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

Newsletter

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...

கோவையில் பருவமழை புகார்களுக்கு சிறப்பு எண்கள்: மாநகராட்சி அறிவிப்பு

மழைநீர் தேக்கம், மரம் விழுதல் உள்ளிட்ட அவசர நிலைகள் தொடர்பாக பொதுமக்கள் 81900 00200 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும் மண்டல வா...

தென்மேற்கு பருவமழை: கோவையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்க...

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...