கேள்வித்தாள் கசிவால் 2 பாடங்களுக்கு மீண்டும் தேர்வு : சி.பி.எஸ்.இ

கேள்வித்தாள் கசிவானதால், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் இரண்டு பாடங்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த சி.பி.எஸ்.இ. முடிவு செய்துள்ளது.

கேள்வித்தாள் கசிவானதால், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் இரண்டு பாடங்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த சி.பி.எஸ்.இ. முடிவு செய்துள்ளது. 

சி.பி.எஸ்.இ., 10-ம் வகுப்பு கணிதம் மற்றும் 12ம் வகுப்பு பொருளாதார தேர்வில் கேள்வித்தாள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து, இந்த இரண்டு தேர்வுகளையும் ரத்து செய்துள்ள சி.பி.எஸ்.இ., இந்தத் தேர்வுகளை மீண்டும் நடத்த உத்தரவிட்டுள்ளது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளது. சி.பி.எஸ்.இ., தேர்வில் கேள்வித்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக, பிரதமர் மோடி அதிருப்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசிய அவர், கேள்வித்தாள் கசிந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...