ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் : செய்தி நிறுவனங்களைக் கண்டித்து கோவையில் போராட்டம்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெறும் போராட்டம் தொடர்பாக பத்திரிக்கை, தொலைக்காட்சிகளில் முழுமையான செய்திகள் பதிவு செய்யப்படுவதில்லை என்று குற்றம்சாட்டி கோவையில் இன்று மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை : ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெறும் போராட்டம் தொடர்பாக பத்திரிக்கை, தொலைக்காட்சிகளில் முழுமையான செய்திகள் பதிவு செய்யப்படுவதில்லை என்று குற்றம்சாட்டி கோவையில் இன்று மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு அம்மாவட்ட மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட மக்களின் போரட்டத்திற்கு ஆதரவாக கோவையில் இன்று மாணவர் அமைப்பைச் சேர்ந்த 10 பேர் போராட்டம் நடத்தினர். 

மேலும், தூத்துக்குடியில் நடைபெறும் போராட்டம் தொடர்பாக பத்திரிக்கை, தொலைக்காட்சிகளில் முழுமையான செய்திகள் பதிவு செய்யப்படுவதில்லை என்று குற்றம்சாட்டிய அவர்கள் அவினாசி சாலையில் உள்ள தினத்தந்தி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும், நடிகைகள் குறித்த செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் தருவதாக குற்றம்சாட்டிய அவர்கள் அவினாசி சாலையில் அமர்ந்து மறியலிலும் ஈடுபட்டனர். 

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்ளிட்ட 12 பேரை கைது செய்தனர். இந்த போராட்டத்தால் அவினாசி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...