ஆர்.எஸ்.புரம் அன்னபூர்ணாவில் தீடீர் தீ விபத்து

கோவை ஆர் எஸ் புரம் அன்னபூர்ணா ஹோட்டலில் சமையலறையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை : கோவை ஆர் எஸ் புரம் அன்னபூர்ணா ஹோட்டலில் சமையலறையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



ஆர்.எஸ்.புரத்தில் உள்ள அன்னபூர்ணா ஹோட்டலில் சுமார் 6:40 மணியளவில் சமையலறையில் உள்ள எண்ணெய் சட்டியில் திடீரென தீ பற்றியது. இந்த தீயானது சமையலறையில் பரவ ஆரம்பிக்கும் போதே அங்கிருந்த ஊழியர்கள் வேக வேகமாக தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டனர். இதனால், தீ பிற பகுதிகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது. இதனிடையே, தகவலின் பேரில் வந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அணைத்தனர். 



இந்த தீ விபத்தால் ஹோட்டலுக்குள் இருந்த வாடிக்கையாளர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியேறினர். பின்னர், சிறிது நேரத்தில் தீயணைக்கபட்டதால் வாடிக்கையாளர் மீண்டும் உள்ளே சென்றனர். நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஹோட்டலுக்குள் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் ஆர்.எஸ். புரம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...