"பெண் கல்வியே நாட்டையும், வீட்டையும் முன்னேற்றும்"

பெண் கல்வியே நாட்டையும், வீட்டையும் முன்னேற்றும் என அவினாசிலிங்கம் மகளிர் மனையியல் மற்றும் உயராய்வு கல்வி நிறுவன துணை வேந்தர் பிரேமாவதி விஜயன் தெரிவித்துள்ளார்.

நீலகிரி : பெண் கல்வியே நாட்டையும், வீட்டையும் முன்னேற்றும் என அவினாசிலிங்கம் மகளிர் மனையியல் மற்றும் உயராய்வு கல்வி நிறுவன துணை வேந்தர் பிரேமாவதி விஜயன் தெரிவித்துள்ளார். 



நீலகிரி மாவட்டம் உதகையில் தனியார் மகளிர் கல்லூரியில் 15-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட அவினாசிலிங்கம் மகளிர் மனையியல் மற்றும் உயராய்வு கல்வி நிறுவன துணை வேந்தர் பிரேமாவதி விஜயன், 250 மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கிக் கவுரவித்தார். 

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "பெண்களுக்குத் தான் நாட்டைக் காப்பாற்ற வேண்டிய கடமையுள்ளது. ஒரு பெண் படித்தால் வீட்டையும், சமுதாயத்தையும், நாட்டையும் முன்னேற்ற முடியும். பணிக்கு செல்லும் பெண்களுக்கு ஆண்கள் நல்ல ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். பெற்றோர்கள் எவ்வாறு உள்ளார்களோ, அதைப்போலத் தான் பிள்ளைகளும் இருப்பார்கள். எனவே, சிறுவயது முதலே தங்களது பிள்ளைகளுக்கு நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும்," என்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...