படுகர் இன மக்களின் பாரம்பரிய விதைப்பு திருவிழா

நீலகிரியில் அதிகம் வாழும் படுகர் இன மக்களின் பாரம்பரிய விதைப்பு திருவிழா இன்று தொடங்கியது.

நீலகிரி: நீலகிரியில் அதிகம் வாழும் படுகர் இன மக்களின் பாரம்பரிய விதைப்பு திருவிழா இன்று தொடங்கியது.

ஊட்டி. நீலகிரி மாவட்டத்தில் படுகரின மக்கள் ஹட்டி எனப்படும் கிராமங்களில் வசித்து வருகின்றனர். சுமார் 350 க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கிய ஹட்டி என்றழைக்கப்படும் கிராமங்கள் நான்கு சீமைகளாக பிரிக்கப்பட்டு பொரங்காடு சீமை, தொதநாடு சீமை, மேற்கு நாடு சீமை, குந்த சீமை, என நான்கு சீமைகளாக ஒன்றித்து வாழ்ந்து வருகின்றனர்.

வருடந்தோரும் மார்ச் மாத இறுதியில் படுகரின மக்களால் கொண்டாடப்படும் பாரம்பரிய விதைப்பு திருவிழா இன்று தொடங்கி மறு நாள் காலை விவசாய நிலங்களில் விதை விதைப்பு நடைபெறும். மேற்கு நாடு சீமைக்கு உட்பட்ட 33 படுகரின கிராம மக்கள் ஊட்டி அருகேயுள்ள நஞ்சநாடு, கீழ் அப்புகோடு என்ற கிராமத்தில் உள்ள கோவிலில் ஒன்று கூடி விதைப்பு திருவிழாவுக்காக கொண்டு வரப்பட்ட விதைகளை பாரம்பரிய வழிபாடுகள் மற்றும் மேல தால நடனங்களுடன் கோவிலில் வைத்து வழிபாடு செய்வார்கள். அதன்படி, இந்த ஆண்டுக்கான விதைப்பு திருவிழா இன்று தொடங்கியது.



இந்த வருடம் விதைக்கப்படும் விதைகள் நல்ல அறுவடையை தரவேண்டும் என்பதோடு, நிறைவான மழை பொழிவுக்காகவும், விவசாயிகள் நலம் காக்க வேண்டியும் வருடந்தோரும் விதைப்பு திருவிழாவை கொண்டாடி வருகின்றனர்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...