நீலகிரியில் சுற்றுலா தலங்களை பொலிவுபடுத்தும் பணி தீவிரம்

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்க உள்ள நிலையில் அங்குள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் நினைவுச் சின்னங்களை பொலிவுபடுத்தும் பணியை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்க உள்ள நிலையில் அங்குள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் நினைவுச் சின்னங்களை பொலிவுபடுத்தும் பணியை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

எதிர்வரும் கோடை சீசனுக்காக உதகை, குன்னூர், கோத்தகிரி, போன்ற இடங்களில் உள்ள சுற்றுலா தலங்கள் தயாராகி வருகிறது. 

இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் அங்குள்ள சுற்றுலா தலங்களை புதுப்பிக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், ஆங்கிலேயர் காலத்தில் உதகை சேரிங்கிராஸ் பகுதியில் நிறுவப்பட்ட ஆடம் நீருற்று சுற்றுலா பயணிகள் விரும்பி பார்க்கும் இடமாகத் திகழ்கிறது. தற்போது, ஆடம் நீருற்றுக்கு வர்ணம் பூசி அழகு படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...