மருதமலை அடிவாரத்தில் கடையின் மேல் விழுந்த ஆலமரக் கிளை

மருதமலை அடிவாரத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆலமரம் கிளை நேற்று இரவு முறிந்து அங்கிருந்த கடை ஒன்றின் மீது விழுந்தது. இரவு நேரம் என்பதால் அங்கு ஆள் நடமாட்டமில்லை. இதனால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

கோவை: மருதமலை அடிவாரத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆலமரம் கிளை நேற்று இரவு முறிந்து அங்கிருந்த கடை ஒன்றின் மீது விழுந்தது. இரவு நேரம் என்பதால் அங்கு ஆள் நடமாட்டமில்லை. இதனால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.



இது குறித்து ஓசை சுற்றுச்சூழல் அமைப்பை சார்ந்த சையத் கூறுகையில், "இந்த மரம் நம் முன்னோர்களால் நடப்பட்டது. இதன் வயது சுமார் 150- ஆக இருக்க வாய்ப்புள்ளது.

மரம் தற்போது முற்றிலும் சிதிலமடைந்து உள்ளது. இன்று கிளை விழுந்தது நாளை மரமே விழ வாய்ப்புள்ளது.

இது போன்று கோவையில் பல இடங்களில் மரம் சிதிலமடைந்து உள்ளது. அதனை கண்டறிந்து வருவாய் துறையினர் அகற்ற வேண்டும். மரம் வளர்ப்பது எவ்வளவு முக்கியமோ, அதனை பாராமரிப்பது எவ்வுளவு முக்கியமோ அதே போல் அதன் இறுதி காலத்தில் அதனை அகற்றுவதும் முக்கியம்." என்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...