இந்த ஆண்டுக்குள் தமிழகத்தில் 4 புதிய விமான நிலையங்கள்

இந்த ஆண்டுக்குள் தமிழகத்தில் 4 புதிய விமான நிலையங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று விமான நிலைய ஆணையத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

சென்னை: இந்த ஆண்டுக்குள் தமிழகத்தில் 4 புதிய விமான நிலையங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று விமான நிலைய ஆணையத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ள முனையத்திற்கு, பயணிகள், மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து நேரிடையாக செல்ல, ரூ.40 கோடி செலவில், தானியங்கி நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய விமான நிலைய ஆணைய செயலாளர் ஆர்.என்.சோபே, "ஒசூர், நெய்வேலி, தஞ்சை, வேலூர் ஆகிய 4 இடங்களில் இந்த ஆண்டுக்குள் புதிய விமான நிலையங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது." என்றார்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...