ரோட்டரி கிளப் சார்பில் கோவையில் மரம் நடுவிழா

ரோட்டரி கோயமுத்தூர் சென்ட்ரல் சார்பில் கோவையில் மரம் நாடும் விழா நடை பெற்றது.

கோவை : ரோட்டரி கோயமுத்தூர் சென்ட்ரல் சார்பில் கோவையில் மரம் நாடும் விழா நடைபெற்றது. 



ரோட்டரி கோயமுத்தூர் சென்ட்ரல் சுற்றுச் சூழலைக் பாதுகாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் இன்று, கோவை அண்ணா பல்கலைக் கழகத்தின் மண்டல மையத்தில் மியாவாக்கி முறையில் சொட்டு நீர் பாசனத்தின் மூலம் 7500 மரக்கன்றுகளை நடும் விழா நடைபெற்றது. இந்த திட்டத்தை சிறுதுளி அமைப்பு மியாவாக்கி முறையின் மூலம் குறுகிய காலத்தில் பல மரக் கன்றுகளை நடவு செய்துள்ளது. ஸ்ரீ ரங்கநாதர் வால்வ்ஸ் நிறுவனம், ஜெயந்தி சந்தானகிஷ்ணா ஆகியோரின் ஆதரவுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 



இந்த நிகழ்வில் ரோட்டரி கோயமுத்தூர் சென்ட்ரலின் கவர்னர் வினோத் கிருஷ்ணன் குட்டி, சிறுதுளி அமைப்பின் தலைவர் வனிதா மோகன், மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...