கோடை விடுமுறையையொட்டி அனைவருக்கும் பொருந்தும் அரசு விடுமுறை அறிவிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் குணசேகர் தொடங்கியுள்ள 'அம்மா டிரஸ்ட்' சார்பில் நடமாடும் மருத்துவ சேவையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி காங்கேயம் சாலை சி.டி.சி. பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்றது.

திருப்பூர் : கோடை விடுமுறை அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பொருந்தும் வகையில் அமையும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் குணசேகர் தொடங்கியுள்ள 'அம்மா டிரஸ்ட்' சார்பில் நடமாடும் மருத்துவ சேவையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி காங்கேயம் சாலை சி.டி.சி. பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்றது. 



இந்நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "வருகிற கோடை விடுமுறையானது அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்லாது தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும். எனவே, மாணவச் செல்வங்களும் பெற்றோர்களும் அதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை. விடுமுறை அறிவிக்கப்படும் நாள் முதல் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்படும்." என்றார்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...