கோவையில் உள்ள நிறுவனங்களும், ஊழியர்களும் பணிபுரியும் இடங்களைப் பாதுகாப்பானதாகவும், சுகாதாரமானதாகவும் மாற்ற வேண்டும் என அக்குவாஷாப் நிறுவனத்தின் உற்பத்தி பிரிவு துணைத் தலைவர் கே. செந்தில்குமார் தெரிவித்தார்.
கோவை: கோவையில் உள்ள நிறுவனங்களும், ஊழியர்களும் பணிபுரியும் இடங்களைப் பாதுகாப்பானதாகவும், சுகாதாரமானதாகவும் மாற்ற வேண்டும் என அக்குவாஷாப் நிறுவனத்தின் உற்பத்தி பிரிவு துணைத் தலைவர் கே. செந்தில்குமார் தெரிவித்தார்.
கோவை உற்பத்தி கவுன்சில் சார்பில் 60-ம் ஆண்டு பாதுகாப்பு கருத்தரங்கு நிகழ்ச்சி தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதனை அக்குவாஷாப் நிறுவனத்தின் உற்பத்தி பிரிவின் துணைத் தலைவர் கே. செந்தில்குமார் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

அப்போது, அவர் பேசியதாவது :- ஊழியர்களின் பாதுகாப்பில் நிர்வாகங்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். அதேவேளையில் ஊழியர்கள் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தின் அவசியத்தைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். என்றார்.

இந்தக் கருத்தரங்களில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் இருந்து 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கோவை உற்பத்தி கவுன்சில் சார்பில் 60-ம் ஆண்டு பாதுகாப்பு கருத்தரங்கு நிகழ்ச்சி தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதனை அக்குவாஷாப் நிறுவனத்தின் உற்பத்தி பிரிவின் துணைத் தலைவர் கே. செந்தில்குமார் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

அப்போது, அவர் பேசியதாவது :- ஊழியர்களின் பாதுகாப்பில் நிர்வாகங்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். அதேவேளையில் ஊழியர்கள் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தின் அவசியத்தைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். என்றார்.

இந்தக் கருத்தரங்களில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் இருந்து 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
