மனநிலை பாதிக்கப்பட்ட வடமாநில இளைஞர் காவல்துறையிடம் ஒப்படைப்பு

கோவை புலியகுளம் பகுதியில் உள்ள இரண்டு வீடுகளுக்குள் புகுந்த மன நிலை பாதிக்கப்பட்ட வடமாநில இளைஞரைப் பிடித்த பொதுமக்கள் அவரைக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

கோவை : கோவை புலியகுளம் பகுதியில் உள்ள இரண்டு வீடுகளுக்குள் புகுந்த மன நிலை பாதிக்கப்பட்ட வடமாநில இளைஞரைப் பிடித்த பொதுமக்கள் அவரைக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். 

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த துர்கா தாஸின் மகன் சோபன் தாஸ் (22).மன நிலை பாதிக்கப்பட்ட இவர், இன்று கணேசபுரம் பகுதியில் உள்ள வீட்டின் கழிவறைக்குள் நுழைந்தார். திடிரென சந்தேகத்திற்கு இடமாக கழிவறைக்குள் புகுந்த இளைஞரை பொதுமக்கள் பிடித்து விசாரித்து ராமநாதபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

போலிசார் விசாரணை செய்ததில், இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. இதனால் வட மாநில இளைஞரிடம் கைரேகைகள் வாங்கி போலிசார் அனுப்பிவிட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் பெரியார் நகர் பகுதியில் உள்ள வீடுகளிலும் நுழைந்துள்ளார். வடமாநில இளைஞர் ஒருவர் வீடுகளுக்குள் புகுந்த சம்பவம் புலியகுளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...