கோவை மாவட்டத்தில் 36.20 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவை: கோவை மாவட்டத்தில் 36.20 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் முன்னதாகவே தொடங்கிய கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்தது. "மார்ச் மாதத்தின் தொடக்கத்திலேயே இந்த வெயில் என்றால், மே மாதத்தில் எப்படி இருக்கும்?" என்ற பரவலான பேச்சு கோவை மக்களிடையே கேட்க முடிந்தது. இந்த நிலையில், கடந்த ஒரு இரண்டு வாரங்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
மாநகர பகுதிகளில் நேற்று லேசான மழை பெய்தது. நேற்று பெய்த மழை அளவின் படி மேட்டுப்பாளையத்தில் 4 மி.மீ மழையும், சூலூரில் 4.20 மி.மீ மழையும், வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் 28 மி.மீ மழையும் பதிவாகியுள்ளதாக கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், மாவட்டத்தின் சராசரி மழை அளவு 3.29 மி.மீ-ஆக உள்ளது.

கோவை மாவட்டத்தில் முன்னதாகவே தொடங்கிய கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்தது. "மார்ச் மாதத்தின் தொடக்கத்திலேயே இந்த வெயில் என்றால், மே மாதத்தில் எப்படி இருக்கும்?" என்ற பரவலான பேச்சு கோவை மக்களிடையே கேட்க முடிந்தது. இந்த நிலையில், கடந்த ஒரு இரண்டு வாரங்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
மாநகர பகுதிகளில் நேற்று லேசான மழை பெய்தது. நேற்று பெய்த மழை அளவின் படி மேட்டுப்பாளையத்தில் 4 மி.மீ மழையும், சூலூரில் 4.20 மி.மீ மழையும், வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் 28 மி.மீ மழையும் பதிவாகியுள்ளதாக கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், மாவட்டத்தின் சராசரி மழை அளவு 3.29 மி.மீ-ஆக உள்ளது.
