உதகையில் தண்ணீர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்

பொதுமக்களிடையே தண்ணீர் சேமித்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை உதகையில் பள்ளி மாணவர்கள் இன்று நடத்தினர்.

நீலகிரி: பொதுமக்களிடையே தண்ணீர் சேமித்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை உதகையில் பள்ளி மாணவர்கள் இன்று நடத்தினர்.

ஆண்டுதோறும் மார்ச் மாதம் 22-ம் தேதி உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக உதகை படகு இல்லத்தில் பள்ளி மாணவர்கள் தண்ணீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். ''உடோபியா'' என்ற பெயரில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை முன்னாள் இந்திய வெளியுறவு தூதுவர் சி.வி.ரங்கநாதன் தொடங்கி வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில், தனியார் பள்ளியை சேர்ந்த 20-க்கும் மேற்பட மாணவர்கள் கலந்து கொண்டு, தண்ணீரின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் விதமாக கலை நிகழ்ச்சிகள், ஆடல்-பாடல் நிகழ்ச்சிகள் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. 

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...