மரக்கன்றுகளை நடவு செய்து வன நாள் கொண்டாடிய பள்ளி மாணவர்கள்

கோவையில் மரக்கன்றுகளை நடவு செய்து அரசு பள்ளி மாணவர்கள் வன நாள் கொண்டாடினர்.

கோவை: கோவையில் மரக்கன்றுகளை நடவு செய்து அரசு பள்ளி மாணவர்கள் வன நாள் கொண்டாடினர்.

ஆண்டுதோறும் மார்ச் 21-ம் நாள் உலக வன நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று சீரநாயக்கன்பாளையம் பகுதியில் அரசு பள்ளி செயல்பட்டு வரும் அரசு பலி மாணவர்கள் மரக்கன்றுகளை நடவு செய்து வன நாள் கொண்டாடினர்.



சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அப்பள்ளியின் தலைமையாசிரியர், உலக வன நிதி மைய உறுப்பினர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நெல்லி, நாவல், போன்ற மரக்கன்றுகளை பள்ளி மைதானத்திலும், கிராமப் பகுதியிலும் நடவு செய்யப்பட்டது.



இது குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், "வளர்ந்து வரும் கோவை மாவட்டம் சிறுவாணி மற்றும் பவானி போன்ற நீராதாரங்களை நம்பியே உள்ளது. இந்த ஆறுகள் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் இருந்து உற்பத்தியாகின்றன. அதனால், மேற்குத்தொடர்ச்சி மலைகளை பாதுகாப்பது மிகவும் அவசியமானதாகும். இன்றைய நமது செயல் நாளைய தலைமுறைக்கு உதவும் வண்ணம் இருக்க வேண்டும். இந்த பள்ளி மற்ற பள்ளிகளுக்கு உதாரணமாக விளங்கி வருகிறது. மரக்கன்றுகளை நடவு செய்வது பட்டாம்பூச்சிகள் நிச்சயமாக ஈர்க்கும். மேலும், மாணவர்களை இந்த செயலில் ஈடுபடுத்துவது அவர்கள் சூழல் மற்றும் வாழ்க்கை சுழற்சியை பற்றி அறிந்து கொள்ள உதவும்." என்றார்.

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...