தலைக்கவசம் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த நடிகர் விவேக்

நீலகிரி மாவட்டம் உதகையில் சேரிங்கிராஸ் பகுதியில் இருசக்கர வாகனத்தின் போது தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு பேரணியை நகைச்சுவை நடிகர் விவேக் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகையில் சேரிங்கிராஸ் பகுதியில் இருசக்கர வாகனத்தின் போது தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு பேரணியை நகைச்சுவை நடிகர் விவேக் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- நீலகிரி மாவட்டம் சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்து செல்லும் சுற்றுலா தளமாகும். மலை மாவட்டமாக இருப்பதால் விபத்துகள் அதிகமாக நடக்கிறது. இங்கு இருசக்கர வாகனத்தில் வரும் சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும். இருசக்கர வாகன ஓட்டுபவர்கள் மட்டுமல்லாது, பின்னிருக்கையில் இருப்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டும். இதனால், விலை மதிப்பில்லாத உயிர்கள் காப்பாற்றப்படும், என்றார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...