திருப்பூரில் சாயத் தொழிலை காப்பற்ற ஆவண செய்ய வேண்டும் என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷவர்தனிடம் எம்.பி. சத்தியபாமா வலியுறுத்தியுள்ளார்.
திருப்பூர்: திருப்பூரில் சாயத் தொழிலை காப்பற்ற ஆவண செய்ய வேண்டும் என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷவர்தனிடம் எம்.பி. சத்தியபாமா வலியுறுத்தியுள்ளார்.
திருப்பூர் எம்.பி.யான சத்தியபாமா, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனை இன்று நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, சாயக்கழிவு சுத்திகரிப்பு மையம் இந்தியா முழுவதும் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். மேலும், திருப்பூர் மட்டும் கட்டுப்படுவதால் கூடுதல் சுமை காரணமாய் தொழில் நெருக்கடி ஏற்படுகிறது. சட்டத்திற்கு உட்பட்டவர்களுக்குப் பாதகமும், சட்டத்தை மீறுபவர்களுக்கு வெகுமதியும் கிடைக்கிறது. இதில், உடனடியாய் தலையிட்டு திருப்பூர் சாயத் தொழிலை காப்பாற்ற ஆவண செய்யவேண்டுமாறு அவர் மத்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பூர் எம்.பி.யான சத்தியபாமா, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனை இன்று நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, சாயக்கழிவு சுத்திகரிப்பு மையம் இந்தியா முழுவதும் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். மேலும், திருப்பூர் மட்டும் கட்டுப்படுவதால் கூடுதல் சுமை காரணமாய் தொழில் நெருக்கடி ஏற்படுகிறது. சட்டத்திற்கு உட்பட்டவர்களுக்குப் பாதகமும், சட்டத்தை மீறுபவர்களுக்கு வெகுமதியும் கிடைக்கிறது. இதில், உடனடியாய் தலையிட்டு திருப்பூர் சாயத் தொழிலை காப்பாற்ற ஆவண செய்யவேண்டுமாறு அவர் மத்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.