கடன் வாங்கித் தருவதாக கூறி மோசடி : காவல் நிலையம் முற்றுகை

வங்கி கடன் வாங்கித் தருவதாக பொதுமக்களிடம் ரூ.70 லட்சம் மோசடி செய்த நபரை கைது செய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மக்கள் திருப்பூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

திருப்பூர்: வங்கி கடன் வாங்கித் தருவதாக பொதுமக்களிடம் ரூ.70 லட்சம் மோசடி செய்த நபரை கைது செய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மக்கள் திருப்பூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.



திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் இமையம் கல்வி அறக்கட்டளை நடத்தி வருபவர் மாசிலாமணி. இவர் திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேந்த பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடம் வங்கி கடன் வாங்கித் தருவதாகவும், அரசு வேலை வாங்கித் தருவதாகவும் கூறி ரூ.70 லட்சம் வரை வசூலித்து மோசடி செய்ததாக கூறப்படுகிறது. 

இது குறித்து, பாதிக்கப்பட்டவர்கள் பல முறை காவல் நிலையத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் 50-க்கும் மேற்பட்டவர்கள் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டதோடு. உடனடியாக நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தரக்கோரி புகார் அளித்தனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...