பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் கோவையில் இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் கோவையில் இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஏழாவது மத்திய ஊதியக்குழு பரிந்துரையின் பெயரில் மாநில அரசு வழங்கிய அரசாணையில் ஓய்வூதியர்களுக்கு 21 மாத நிலுவை மறுக்கப்பட்டதைக் கண்டித்தும், குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.9,000-க்கு பதிலாக ரூ.7,850 நிர்ணயம் செய்வதோடு, மருத்துவபடியாக ரூ.ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 125-க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர் தங்கள் கோரிக்கைகளை வெளிப்படுத்தினர்.

ஏழாவது மத்திய ஊதியக்குழு பரிந்துரையின் பெயரில் மாநில அரசு வழங்கிய அரசாணையில் ஓய்வூதியர்களுக்கு 21 மாத நிலுவை மறுக்கப்பட்டதைக் கண்டித்தும், குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.9,000-க்கு பதிலாக ரூ.7,850 நிர்ணயம் செய்வதோடு, மருத்துவபடியாக ரூ.ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 125-க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர் தங்கள் கோரிக்கைகளை வெளிப்படுத்தினர்.