பெண்களுக்கான தெற்கு மண்டல வாலிபால் போட்டி 22-ல் தொடக்கம்

5-வது உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு தெற்கு மண்டல அளவிலான வாலிபால் போட்டிகள் வரும் 22-ம் தேதியிலிருந்து 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

கோவை : 5-வது உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு தெற்கு மண்டல அளவிலான வாலிபால் போட்டிகள் வரும் 22-ம் தேதியிலிருந்து 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

ஊரக கல்வி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் தென் மண்டல அளவிலான வாலிபால் போட்டிகள் கோவை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. 5-வது உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு நடைபெற உள்ள இந்த போட்டிகளில் தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த ஏழு அணிகள் பங்கேற்கின்றன.

சென்னை ஜேப்பியார் பொறியியல் கல்லூரி, கோவை அவிநாசிலிங்கம் பல்கலைக் கழகம், காருண்யா பல்கலைக்கழகம், ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் மைசூர், லோட்டஸ் கிளப் சின்ன தடாகம், பி.கே.ஆர். கலை அறிவியல் கல்லூரி மற்றும் திருச்சூர் செயின் ஜோசப் ஆகிய கல்லூரிகளில் இருந்து மாணவிகள் பங்கேற்கின்றனர். இந்த போட்டியின் லீக் சுற்றில் முதலிடம் பெறும் இரு அணிகள் இறுதி போட்டியில் விளையாட உள்ளன. 

இதில் முதலிடம் பெறும் அணிக்கு ரூ.20,000 மற்றும் சுழற்கோப்பையும், இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ.15,000, 3-வது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ.10,000, 4-வது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ.5,000 பரிசாக வழங்கப்பட உள்ளது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...