மது போதையில் பிரச்சனை : செங்கல் சூலை தொழிலாளி படுகொலை

கோவையில் மது போதையில் நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சனையில் செங்கல் சூலையில் பணியாற்றும் தொழிலாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.

கோவை: கோவையில் மது போதையில் நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சனையில் செங்கல் சூலையில் பணியாற்றும் தொழிலாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். 

துடியலூரை அடுத்த மாங்கரை பகுதியில் உள்ள தனியார் செங்கல் சூலையில் வேலை செய்து வருபவர்கள் முத்துகுமார், ராஜேந்திரன், ஈஸ்வரன். இவர்கள் அதே செங்கல் சூலையில் உள்ள குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கி வருகின்றனர். இந்நிலையில், மூவரும் நேற்று இரவு அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைக்குச் சென்று மது அருந்தினர். அப்போது, மூவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. 

பிரச்சனையில் ஆத்திரமடைந்த முத்துக்குமார், ராஜேந்திரனை தாக்கி கீழே தள்ளிவிட்டார். இதில், ராஜேந்திரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இது குறித்து, தகவலறிந்த துடியலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...