14 ஆண்டுகள் பழமையான ஆலமரத்தை உயிருடன் வேறு இடத்திற்கு மாற்றி நடவு செய்யப்பட்டது.
கோவை: 14 ஆண்டுகள் பழமையான ஆலமரத்தை உயிருடன் வேறு இடத்திற்கு மாற்றி நடவு செய்யப்பட்டது.

கோவையில் உள்ள தனியார் கல்லுரியின் வளாகத்தில் சுற்றுச்சுவர் அமைப்பதற்கு இடையூறாக இருக்கும் பழமை வாய்ந்த மரத்தை வெட்டி அகற்ற அக்கல்லூரி நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து, அக்கல்லூரியின் பேராசிரியர் பார்த்திபன் ஓசை என்ற இயற்கை தன்னார்வ தனியார் தொண்டு நிறுவனத்திற்கு தகவல் கொடுத்தார். தமிழக சிறப்பு படையின் 4-வது பட்டாலியன் பிரிவினரின் உதவியுடன், 35 அடி உயரம் வளர்ந்த ஆலமரத்தை உயிருடன் வேறு இடத்திற்கு மாற்றினர்.


கோவையில் உள்ள தனியார் கல்லுரியின் வளாகத்தில் சுற்றுச்சுவர் அமைப்பதற்கு இடையூறாக இருக்கும் பழமை வாய்ந்த மரத்தை வெட்டி அகற்ற அக்கல்லூரி நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து, அக்கல்லூரியின் பேராசிரியர் பார்த்திபன் ஓசை என்ற இயற்கை தன்னார்வ தனியார் தொண்டு நிறுவனத்திற்கு தகவல் கொடுத்தார். தமிழக சிறப்பு படையின் 4-வது பட்டாலியன் பிரிவினரின் உதவியுடன், 35 அடி உயரம் வளர்ந்த ஆலமரத்தை உயிருடன் வேறு இடத்திற்கு மாற்றினர்.
