சைகை மொழி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

காது கேளாதவர்களுடன் உரையாடுவதற்கான சைகை மொழியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு கோவையில் இன்று நடைபெற்றது.

கோவை : காது கேளாதவர்களுடன் உரையாடுவதற்கான சைகை மொழியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு கோவையில் இன்று நடைபெற்றது. 



காதுகேளாத தலைவர்கள் அறக்கட்டளை, சமூகநீதி மற்றும் அதிகாரத்துறை இணைந்து சைகை மொழி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஸ்ரீ அன்னபூர்ணா ஓட்டல் அரங்கில் நடைபெற்றது. "சைகை மொழியை கற்க அழைக்கிறோம்" என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோவை காஸ்மோட்டோ ரோட்டரி சங்கம், ரோட்டரி கிளப் ஆப் மெஜஸ்டிக், எஸ்.என்.ஆர். கல்லூரி மாணவர்கள் மற்றும் பி.எஸ்.ஜி. கலைக் கல்லூரியின் உளவியல் துறை மாணவர்கள், காதுகேளாத தலைவர்கள் அறக்கட்டளையின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 



இதில், காது கேளாதவர்களுடன் உரையாடுவதற்கு சைகை மொழி எவ்வளவு முக்கியத்துவம் என்பதை உணர்த்தும் வகையிலான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும், விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. 

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...