விவசாயிகள் அல்லாத வியாபாரிகளை வெளியேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் அல்லாத வியாபாரிகளை கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தையிலிருந்து வெளியேற்ற வலியுறுத்தி அனைத்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: விவசாயிகள் அல்லாத வியாபாரிகளை கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தையிலிருந்து வெளியேற்ற வலியுறுத்தி அனைத்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை சிங்காநல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில் விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களை நேரடியாக சந்தைப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக உழவர் சந்தையில் விவசாயிகள் அல்லாத வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர், இதனால், விவசாயிகள் தங்கள் பொருட்களை சந்தைப்படுத்த முடியாமல், சிறுமப்பட்டு வருவதாகக் கூறி அனைத்து விவசாயிகள் உழவர் சந்தையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், உழவர் சந்தையில் செயல்பட்டு வரும் காய்கறிகள் பதப்படுத்தும் குளிர்சாதன கிடங்கை தனி நபருக்கு வாடகைக்கு விட்டதைக் கண்டித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...