அஞ்சல் துறையில் சேவை செய்தவர்களுக்கு விருது வழங்கிய ரோட்டரி கிளப்

அஞ்சல் துறையில் சிறந்த முறையில் பணியாற்றிய 12 பேருக்கு கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் சார்பாக நேற்று விருது வழங்கப்பட்டது.

கோவை: அஞ்சல் துறையில் சிறந்த முறையில் பணியாற்றிய 12 பேருக்கு கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் சார்பாக நேற்று விருது வழங்கப்பட்டது.

கோவை மண்டலத்திற்கு உட்பட்ட அஞ்சலகங்களில் சிறந்த முறையில் பணியாற்றி மக்களிடையே அஞ்சல் துறை சேவைகளைக் கொண்டு சேர்த்த 12 பேருக்கு நேற்று கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் சார்பில் விருது வழங்கப்பட்டது. இந்திய தொழில் வர்த்தக சபை அரங்கத்தில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கோவை மண்டல அஞ்சல் துரையின் போது மேலாளர் வெங்கடேஸ்வரலு கலந்து கொண்டு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.



விருது பெற்ற நிர்மலா என்பவர் பேசுகையில், "இந்த விருதுகள் எங்களுக்கு புதிய உத்வேகம் அளிப்பதாக அமைந்துள்ளது. அஞ்சல் துறையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு, அதன் மூலமாகவே தற்போது விருது வாங்கியவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்." என்றார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...