வேளாண் பல்கலையில் காய்கறி பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி

கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வணிக முறையிலான பழ மற்றும் காய்கறி பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

கோவை: கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வணிக முறையிலான பழ மற்றும் காய்கறி பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வழங்கப்பட உள்ளது. 

இது தொடர்பாக அப்பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- 

வணிக முறையிலான பழ மற்றும் காய்கறிப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி கிணத்துக்கடவில் உள்ள உணவு பதப்படுத்துதல் மையம் மற்றும் பயிற்சிக்கூடத்தில் வரும் 20-ம் தேதி நடைபெற உள்ளது. 

இந்த பயிற்சி கீழ்க்கண்ட தலைப்புகளில் பயிற்சி வழங்கப்படும்,

  • உலர வைக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் 
  • தக்காளி கெட்ச்சப் 
  • பழ ஜாம் 
  • ஊறுகனி (ஊயனேல) 
  • தயார் நிலைபானம் 
  • ஊறுகாய் 


ஆர்வமுள்ளவர்கள் ரூ.750 கட்டணமாக பயிற்சி நாளன்று செலுத்த வேண்டும். மேலும் விபரங்களுக்கு இந்த தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் 94425 99125.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...