தமிழக பட்ஜெட் இன்று நடைபெற்று வரும் நிலையில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்து வரும் பட்ஜெட் உரையை புறக்கணித்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
சென்னை: தமிழக பட்ஜெட் இன்று நடைபெற்று வரும் நிலையில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்து வரும் பட்ஜெட் உரையை புறக்கணித்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
2018-19-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதை துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.
முன்னதாக காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை என்று சட்டசபைக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்தபடி வந்தனர்.

10:30 மணிக்கு பட்ஜெட் உரையை துணை முதலமைச்சர் தொடங்கினார். அப்போது உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. அனைத்து கட்சி கூட்டத்தின் தீர்மானத்தின் படி தமிழக தலைவர்களை மோடி சந்திக்கவில்லை என்று கூறி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
2018-19-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதை துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.
முன்னதாக காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை என்று சட்டசபைக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்தபடி வந்தனர்.

10:30 மணிக்கு பட்ஜெட் உரையை துணை முதலமைச்சர் தொடங்கினார். அப்போது உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. அனைத்து கட்சி கூட்டத்தின் தீர்மானத்தின் படி தமிழக தலைவர்களை மோடி சந்திக்கவில்லை என்று கூறி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.