நீலகிரியில் ராணுவ வீரர்களுக்கான ஓட்டப் பந்தய போட்டி

தென் பிராந்திய ராணுவ வீரர்களுக்கான நெடுந்தூர ஓட்ட பந்தய நிகழ்ச்சி இன்று குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்தில் நடைபெற்றது.

நீலகிரி: தென் பிராந்திய ராணுவ வீரர்களுக்கான நெடுந்தூர ஓட்ட பந்தய நிகழ்ச்சி இன்று குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்தில் நடைபெற்றது.



தென் பிராந்திய ராணுவ கோப்பைக்கான ஓட்டப் பந்தயம் போட்டி இன்று எம்.ஆர்.சி தங்கராஜ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. தென் பிராந்தியத்தின் கீழ் வரும் 9 குழுக்களைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் இதில் பங்கேற்றன. 



இதில் பங்குபெறும் ஒவ்வொரு குழுவும் ஆறு பந்தய வீரர்களைக் கொண்டது. மொத்தம் 54 வீரர்கள் ஓட்ட பந்தய போட்டியில் பங்கேற்றனர். பந்தய இலக்காக 10 கிலோ மீட்டர் நிர்ணயிக்கப்பட்டது. இந்தப் போட்டியில் பங்கேற்ற வீரர்கள் வெலிண்டன் கண்டோன் மெண்ட் பகுதிக்குட்பட்ட துப்பாகிச் சுடும் பயிற்சி மையம், ராணுவ மருத்துவமனை மற்றும் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை கடந்து இறுதியாக எம்.ஆர்.சி தங்கராஜ் மைதானத்தை வந்தடைந்தனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...