தென் பிராந்திய ராணுவ வீரர்களுக்கான நெடுந்தூர ஓட்ட பந்தய நிகழ்ச்சி இன்று குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்தில் நடைபெற்றது.
நீலகிரி: தென் பிராந்திய ராணுவ வீரர்களுக்கான நெடுந்தூர ஓட்ட பந்தய நிகழ்ச்சி இன்று குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்தில் நடைபெற்றது.

தென் பிராந்திய ராணுவ கோப்பைக்கான ஓட்டப் பந்தயம் போட்டி இன்று எம்.ஆர்.சி தங்கராஜ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. தென் பிராந்தியத்தின் கீழ் வரும் 9 குழுக்களைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் இதில் பங்கேற்றன.

இதில் பங்குபெறும் ஒவ்வொரு குழுவும் ஆறு பந்தய வீரர்களைக் கொண்டது. மொத்தம் 54 வீரர்கள் ஓட்ட பந்தய போட்டியில் பங்கேற்றனர். பந்தய இலக்காக 10 கிலோ மீட்டர் நிர்ணயிக்கப்பட்டது. இந்தப் போட்டியில் பங்கேற்ற வீரர்கள் வெலிண்டன் கண்டோன் மெண்ட் பகுதிக்குட்பட்ட துப்பாகிச் சுடும் பயிற்சி மையம், ராணுவ மருத்துவமனை மற்றும் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை கடந்து இறுதியாக எம்.ஆர்.சி தங்கராஜ் மைதானத்தை வந்தடைந்தனர்.

தென் பிராந்திய ராணுவ கோப்பைக்கான ஓட்டப் பந்தயம் போட்டி இன்று எம்.ஆர்.சி தங்கராஜ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. தென் பிராந்தியத்தின் கீழ் வரும் 9 குழுக்களைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் இதில் பங்கேற்றன.

இதில் பங்குபெறும் ஒவ்வொரு குழுவும் ஆறு பந்தய வீரர்களைக் கொண்டது. மொத்தம் 54 வீரர்கள் ஓட்ட பந்தய போட்டியில் பங்கேற்றனர். பந்தய இலக்காக 10 கிலோ மீட்டர் நிர்ணயிக்கப்பட்டது. இந்தப் போட்டியில் பங்கேற்ற வீரர்கள் வெலிண்டன் கண்டோன் மெண்ட் பகுதிக்குட்பட்ட துப்பாகிச் சுடும் பயிற்சி மையம், ராணுவ மருத்துவமனை மற்றும் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை கடந்து இறுதியாக எம்.ஆர்.சி தங்கராஜ் மைதானத்தை வந்தடைந்தனர்.