வன விலங்குகளால் பயிர் சேதமடைவதால் களிறு திட்டத்தின் மூலம் அதிக இழப்பீடு கேட்டு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: வன விலங்குகளால் பயிர் சேதமடைவதால் களிறு திட்டத்தின் மூலம் அதிக இழப்பீடு கேட்டு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
களிறு திட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று தடாகம் பகுதி விவசாயிகளுடன் வனத்துறையினர் ஆலோசனை நடத்தினர். இந்தக் கூட்டத்தில் யானை- மனித மோதல் தடுப்பது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. அப்போது விவசாயி ரவி கூறுகையில், "வனவிலங்குகளால் பயிர் பாதிப்படையும் போது விவசாயிகள் அழைக்கழிக்கப்படுகின்றனர். எந்த சிரமும் இன்று இழப்பீட்டை உடனடியாக வழங்க அரசு முன்வர வேண்டும்." என்றார்.

இது குறித்து ஓசை தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த காளிதாஸ் கூறுகையில், "இந்த பிரச்சனைகளை தீர்க்க ஒரு விரிவான கொள்கை முறையை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும்." என்றார்.

களிறு திட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று தடாகம் பகுதி விவசாயிகளுடன் வனத்துறையினர் ஆலோசனை நடத்தினர். இந்தக் கூட்டத்தில் யானை- மனித மோதல் தடுப்பது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. அப்போது விவசாயி ரவி கூறுகையில், "வனவிலங்குகளால் பயிர் பாதிப்படையும் போது விவசாயிகள் அழைக்கழிக்கப்படுகின்றனர். எந்த சிரமும் இன்று இழப்பீட்டை உடனடியாக வழங்க அரசு முன்வர வேண்டும்." என்றார்.

இது குறித்து ஓசை தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த காளிதாஸ் கூறுகையில், "இந்த பிரச்சனைகளை தீர்க்க ஒரு விரிவான கொள்கை முறையை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும்." என்றார்.
