பயிர் சேதம் செய்யும் வன விலங்குகள்: அதிக இழப்பீடு கேட்கும் விவசாயிகள்

வன விலங்குகளால் பயிர் சேதமடைவதால் களிறு திட்டத்தின் மூலம் அதிக இழப்பீடு கேட்டு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை: வன விலங்குகளால் பயிர் சேதமடைவதால் களிறு திட்டத்தின் மூலம் அதிக இழப்பீடு கேட்டு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

களிறு திட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று தடாகம் பகுதி விவசாயிகளுடன் வனத்துறையினர் ஆலோசனை நடத்தினர். இந்தக் கூட்டத்தில் யானை- மனித மோதல் தடுப்பது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. அப்போது விவசாயி ரவி கூறுகையில், "வனவிலங்குகளால் பயிர் பாதிப்படையும் போது விவசாயிகள் அழைக்கழிக்கப்படுகின்றனர். எந்த சிரமும் இன்று இழப்பீட்டை உடனடியாக வழங்க அரசு முன்வர வேண்டும்." என்றார்.



இது குறித்து ஓசை தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த காளிதாஸ் கூறுகையில், "இந்த பிரச்சனைகளை தீர்க்க ஒரு விரிவான கொள்கை முறையை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும்." என்றார்.



Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...