உதகை தாவரவியல் பூங்காவில் 'செல்பி ஸ்பாட்' ஏற்பாடு

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக 'செல்பி ஸ்பாட்' அமைக்கப்பட்டுள்ளது

நீலகிரி: உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக 'செல்பி ஸ்பாட்' அமைக்கப்பட்டுள்ளது.

கோடைக்காலம் தொடங்கிவிட்டதால் நீலகிரி மாவட்டத்திற்கு அதிக அளவில் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்க அம்மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், உதகையில் அமைந்துள்ள அரசு தாவரவியல் பூங்காவில் 'செல்பி ஸ்பாட்' அமைக்கப்பட்டுள்ளது. 



தற்போது கோடை சீசனை வரவேற்கும் வகையில் மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதனால் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் மலர்களைக் காண முடியாமல் ஏமாற்றத்துடன் சென்று விடுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு பூங்கா வளாகத்தில் உள்ள இந்திய வரை படம் அருகே பல்வேறு மலர்கள் அடங்கிய மலர் தொட்டிகள் அடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் நின்று சுற்றுலாப்பயணிகள் செல்பி புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பூங்கா நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை சுற்றுலா பயணிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...