அமைதிக்கான விருதை வென்ற முதல் இந்திய பெண் சமூக ஆர்வலர்

அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைதிக்கான நோபல் அகாடமி விருது, இந்தியாவின் சமூக ஆர்வலர் கெட்சியா டேவிட் பிரகாஷத்திற்கு வழங்கப்பட்டது.

கோவை : அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைதிக்கான நோபல் அகாடமி விருது, இந்தியாவின் சமூக ஆர்வலர் கெட்சியா டேவிட் பிரகாஷத்திற்கு வழங்கப்பட்டது. 

அமெரிக்காவின் அகாடமி ஆப் யுனிவர்செல் குளோபல் பீஸ் என்ற அமைப்பின் சார்பில் பெத்தேல் நகரில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதன் ஒருபகுதியாக தேர்வு செய்யப்பட்ட சில பெண்களுக்கு பெண் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சி போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், இந்தியாவின் சமூக ஆர்வலர் கெட்சியா டேவிட் பிரகாஷத்திற்கு அமைதிக்கான நோபல் அகாடமி விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டது. இந்த விருதைப் பெற்றதன் மூலம், அமெரிக்காவின் இந்த விருதைப் பெற்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை அவர் பெற்றார்.  

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...