72-வது வார்டில் குடிநீர் குழாய் உடைப்பு : சாலைகளில் தேங்கி வீணாகும் தண்ணீர்

கோவை மாநகராட்சியின் 72-வது வார்டு பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை : கோவை மாநகராட்சியின் 72-வது வார்டு பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 



மாநகராட்சிக்குட்பட்ட 72-வது வார்டில் உள்ள காளியப்ப நகர் பகுதியில் போடப்பட்டுள்ள குடிநீர் குழாயில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குழாயில் இருந்து நீர் வெளியேறி சாலைகளில் தேங்கி வீணாகிறது. மேலும், சாலை கோடை காலம் ஆரம்பித்துள்ள நிலையில், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்படும் என்பதால், குடிநீரை சிக்கனமாகவும், வீணடிக்காமலும் பயன்படுத்துமாறு அரசு மற்றும் மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், காளியப்ப நகர் பகுதியில் போடப்பட்டுள்ள குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு பல நாட்களாகியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, குடிநீர் வீணாவதை தடுக்கும் வகையில், அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...