கோவையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அனைத்துக் கட்சியினர்

கோவையில் அனைத்துக் கட்சியினர் சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கோவை: கோவையில் அனைத்துக் கட்சியினர் சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பெரியார் சிலை விவகாரத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள பெரியார் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், கோவை புலியகுளம் பகுதியில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு நேற்று அனைத்துக் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.



இந்த நிகழ்வின் போது, பொதுமக்களைத் திரட்டி 'பெரியாரைக் காப்போம், அவரது கொள்கையை காப்போம்' என்று கோஷங்கள் எழுப்பப்பட்டது.

அம்பேத்கர், லெனின் சிலைகளை மீண்டும் அமைக்க ஒன்றிணைய வேண்டும் என்று இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்துக் கட்சியினர் தெரிவித்தனர். இதில், தி.க., தி.மு.க., சி.பி.எம்., சி.பி.ஐ.,விடுதலை சிறுத்தைகள் மற்றும் அனைத்து கிறிஸ்துவ மக்கள் ஒருங்கிணைப்பு நிலையம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...