தாராபுரம் அருகே இருசக்கர வாகனங்களில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது கார் கட்டுபாட்டை இழந்து மோதியது

தாராபுரம் அருகே இருசக்கர வாகனங்களில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது கார் கட்டுபாட்டை இழந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பலி மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்ல அலட்சிம் மற்றும் காலதாமத்தால் தாராபுரம் அரசு மருத்துவமனையிலேயே துடிதுடித்து மேலும் ஒருவர் பலி காரில் வந்த இருவர் காயம்


தாராபுரம் அருகே இருசக்கர வாகனங்களில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது கார் கட்டுபாட்டை இழந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பலி மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்ல அலட்சிம் மற்றும் காலதாமத்தால் தாராபுரம் அரசு மருத்துவமனையிலேயே துடிதுடித்து மேலும் ஒருவர் பலி காரில் வந்த இருவர் காயம்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கோவை சாலையில் உள்ளது ருத்ராவதி கோவையில் இருந்து ஒட்டன்சத்திரம் கொத்தயம் நோக்கி காரில் செந்தில்குமார் மற்றும் பால்ராஜ் ஆகியோர் வந்து கொண்டிருந்தனர் ருத்ராவதி அருகே கார் கட்டுபாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனங்களின் மீது படு வேகமாக மோதியது இதில் இரு சக்கர வாகணத்தில்  தேனியை நோக்கி சென்று கொண்டிருந்த சுதாகர் மற்றும் முத்து என்ற தங்கபாண்டி மற்றொரு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கணவன் மனைவி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அடையாளம் தெரியாத கணவன் மனைவி மற்றும் சுதாகர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

படுகாயம் அடைந்த முத்து என்ற தங்கபாண்டி மற்றும் காரில் வந்த செந்தில்குமார் பால்ராஜ் ஆகியோர் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்க்கபட்டு பின்னர் மேல்சிகிச்சைகாக பால்ராஜ் மற்றும் செந்தில்குமார் கோவை கொண்டு செல்லபட்டனர்.  படுகாயமடைந்த முத்து என்ற தங்கபாண்டிமேல்சிகிச்சைக்கு கொன்டு செல்ல அரசு மருத்துவமனையின் அலட்சிய போக்கு மற்றும் காலதாமத்தால் துடிதடித்து இறந்தார். இதில் சுதாகர் காவல்துறை தேர்வு எழுதிவிட்டு கோவையில் இருந்து தேனி திரும்புகையில் விபத்து நடைபெற்றுள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்த தாராபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் வேலுமணி இறந்தவர்களின் உடல்களை பார்வையிட்டு விபத்துகான காரணம் குறித்து ஆய்வுசெய்து வருகின்றனர் இறந்து போன கணவன் மனைவி யார் என்றும் விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...