தொட்டபெட்டா அருகே தேயிலை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசமாகின.
நீலகிரி: தொட்டபெட்டா அருகே தேயிலை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசமாகின.
நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டா அருகே தேயிலை தொழிற்சாலை உள்ளது. இதில் இன்று அதிகாலை 3 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ரூ.10 கோடி ரூபாய் மதிப்புள்ள தேயிலை பொருட்கள் மற்றும் எந்திரங்கள் தீயில் கருகி சேதமடைந்தன.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மூன்று மணிநேர போராட்டத்திற்குப் பிறகு தீயை கட்டுப்படுத்தினர்.

இந்த விபத்தில் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்பட்டுள்ளதா? என்று விசாரணை நடைபெற்று வருகிறது.
நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டா அருகே தேயிலை தொழிற்சாலை உள்ளது. இதில் இன்று அதிகாலை 3 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ரூ.10 கோடி ரூபாய் மதிப்புள்ள தேயிலை பொருட்கள் மற்றும் எந்திரங்கள் தீயில் கருகி சேதமடைந்தன.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மூன்று மணிநேர போராட்டத்திற்குப் பிறகு தீயை கட்டுப்படுத்தினர்.

இந்த விபத்தில் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்பட்டுள்ளதா? என்று விசாரணை நடைபெற்று வருகிறது.