திருச்சியில் காவல் ஆய்வாளர் உதைத்ததில் கர்ப்பிணி பெண் உஷா உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழக தலைமை செயலாளர், டி.ஜி.பி. 4 வாரங்களில் பதிலளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திருச்சி : திருச்சியில் காவல் ஆய்வாளர் உதைத்ததில் கர்ப்பிணி பெண் உஷா உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழக தலைமை செயலாளர், டி.ஜி.பி. 4 வாரங்களில் பதிலளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திருவெறும்பூரில் காவல் ஆய்வாளர் காமராஜ் உதைத்ததில், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த உஷா என்ற கர்ப்பிணி உயிரிழந்தார். அவரது உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, மாவட்ட நிர்வாகம் சார்பில், உஷாவின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, உஷாவின் உடலை உறவினர்கள் பெற்று கொண்டனர்.
இதனிடையே, கர்ப்பிணி பெண் உஷா உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழக தலைமை செயலாளர், டி.ஜி.பி. 4 வாரங்களில் பதிலளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திருவெறும்பூரில் காவல் ஆய்வாளர் காமராஜ் உதைத்ததில், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த உஷா என்ற கர்ப்பிணி உயிரிழந்தார். அவரது உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, மாவட்ட நிர்வாகம் சார்பில், உஷாவின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, உஷாவின் உடலை உறவினர்கள் பெற்று கொண்டனர்.
இதனிடையே, கர்ப்பிணி பெண் உஷா உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழக தலைமை செயலாளர், டி.ஜி.பி. 4 வாரங்களில் பதிலளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.