பெரியார் சிலை அமைக்க அனுமதி வழங்க அனைத்து கட்சியினர் கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தந்தை பெரியார் சிலை அமைக்க அனைத்து கட்சியினர் சார்பில் போலீசில் அனுமதி கோரப்பட்டது.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தந்தை பெரியார் சிலை அமைக்க அனைத்து கட்சியினர் சார்பில் போலீசில் அனுமதி கோரப்பட்டது. 



உடுமலையில் அனைத்து கட்சிகள் மற்றும் தமிழ் இயக்கங்கள் சார்பில் காவல்நிலையத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது :- பெரியார் சிலை அகற்றுவது குறித்த சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், உடுமலை பகுதியில் நீண்ட காலமாக தந்தை பெரியார் சிலை அமைக்கப்படாமல் உள்ளது. பெரியார் மற்றும் அம்பேத்கருக்கு சிலைகள் அமைக்க அனுமதி வழங்கினால், தாங்களே அமைத்துக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...