யாழ்ப்பாணம் நூலக விவகாரம் : விரைவில் இலங்கை செல்கிறார் அமைச்சர்

யாழ்ப்பாணம் நூலகத்திற்கு ஒரு லட்சம் புத்தகங்கள் வழங்குவது தொடர்பாக விரைவில் இலங்கை செல்ல உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோவை : யாழ்ப்பாணம் நூலகத்திற்கு ஒரு லட்சம் புத்தகங்கள் வழங்குவது தொடர்பாக விரைவில் இலங்கை செல்ல உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோவை விமானநிலையத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளிடம் பேசியதாவது, "ஹெச்.ராஜா கருத்து குறித்து எதுவும் கூற முடியாது. இது போன்ற கருத்துகள் தெரிவிக்க தான் ஜெயகுமார் உள்ளார். ஜெயகுமார் அதற்கு விளக்கம் அளித்துவிட்டார். தமிழக அரசு பெண்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பான மாநில தமிழகம். வருகின்ற திங்களன்று, மலேசிய தமிழ் சார்ந்த ஆசிரியர்களுடன் தமிழ் அறிஞர்கள் மாநாடு நடைபெறுகிறது.  இதன் மூலம் மலேசியாவில் தமிழ் வளர்ச்சி அடையும். 

இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்காக, யாழ்ப்பாணம் நூலகத்திற்கு ஒரு லட்சம் தமிழ் புத்தகங்கள் வழங்க திட்டமிட்டுள்ளோம். அதற்கான உத்தரவு முதலமைச்சரிடம் இருந்து வந்த பின்னர் இலங்கை பள்ளி கல்வித்துறை அமைச்சரைச் சந்திக்க விரைவில் இலங்கை செல்ல உள்ளோம்." என்றார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...