திருச்சியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் உதைத்ததில் இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்து உயிரிழந்த கர்ப்பிணி பெண் உஷாவின் குடும்பத்திற்கு ரூ. 7 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
திருச்சியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் உதைத்ததில் இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்து உயிரிழந்த கர்ப்பிணி பெண் உஷாவின் குடும்பத்திற்கு ரூ. 7 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "துயர சம்பவத்தில் உயிரிழந்த உஷாவின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். உஷாவின் குடும்பத்திற்கு ரூ. 7 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும். குற்றவியல் விசாரணை முடிவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். எனது உத்தரவின் பேரில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். துறை ரீதியாக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "துயர சம்பவத்தில் உயிரிழந்த உஷாவின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். உஷாவின் குடும்பத்திற்கு ரூ. 7 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும். குற்றவியல் விசாரணை முடிவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். எனது உத்தரவின் பேரில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். துறை ரீதியாக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.