ஏர்செல் நிறுவனம் தனது சேவையை திடீரென நிறுத்தியுள்ளதால் ஏற்பட்டுள்ள ரூ.25 லட்சம் நஷ்டத்தை உடனடியாக திருப்பித்தர வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட டெலிகாம் ரீடைலர்ஸ் அசோசியேசன் கோரிக்கை வைத்துள்ளது.
திருப்பூர்: ஏர்செல் நிறுவனம் தனது சேவையை திடீரென நிறுத்தியுள்ளதால் ஏற்பட்டுள்ள ரூ.25 லட்சம் நஷ்டத்தை உடனடியாக திருப்பித்தர வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட டெலிகாம் ரீடைலர்ஸ் அசோசியேசன் கோரிக்கை வைத்துள்ளது.
ஏர்செல் நிறுவனம் தனது சேவையை கடந்த வாரம் திடீரென நிறுத்தியதன் காரணமாக அனைத்து ஏர்செல் பயன்பாட்டாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

பலர் வேறு நெட்வொர்-கிற்கு மாறிச் சென்றனர். இதனால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள செல்போன் ரீசார்ச் கடைகளில் சுமார் ரூ.25 லட்சம் மதிப்பில் வாங்கி வைத்துள்ள ஏர்செல் சிம்கார்டு , ரீசார்ச் கார்டுகள் ஆகியவை நஷ்டமடைந்துள்ளதாகவும் , இதனை ஏர்செல் நிறுவனம் திரும்ப பெற்று தங்களது பணத்தை வழங்க வேண்டும் என்றும் டெலிகாம் ரீடைலர்ஸ் அசோசியேசன் மாவட்ட தலைவர் அன்பழகன் தெரிவித்தார்.
ஏர்செல் நிறுவனம் தனது சேவையை கடந்த வாரம் திடீரென நிறுத்தியதன் காரணமாக அனைத்து ஏர்செல் பயன்பாட்டாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

பலர் வேறு நெட்வொர்-கிற்கு மாறிச் சென்றனர். இதனால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள செல்போன் ரீசார்ச் கடைகளில் சுமார் ரூ.25 லட்சம் மதிப்பில் வாங்கி வைத்துள்ள ஏர்செல் சிம்கார்டு , ரீசார்ச் கார்டுகள் ஆகியவை நஷ்டமடைந்துள்ளதாகவும் , இதனை ஏர்செல் நிறுவனம் திரும்ப பெற்று தங்களது பணத்தை வழங்க வேண்டும் என்றும் டெலிகாம் ரீடைலர்ஸ் அசோசியேசன் மாவட்ட தலைவர் அன்பழகன் தெரிவித்தார்.