சுற்றுலா பயணிகளுடன் மகளிர் தினம் கொண்டாடிய மாவட்ட ஆட்சியர்

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா சுற்றுலா பயணிகளுடன் மகளிர் தினம் கொண்டாடினார்.

நீலகிரி: உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா சுற்றுலா பயணிகளுடன் மகளிர் தினம் கொண்டாடினார்.

சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளுடன் பல்வேறு துறைகளில் பணிபுரியும் பெண்கள் இணைந்து கேக் வெட்டிக் கொண்டாடி வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.

நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் இன்னசெண்ட் திவ்யா முன்னிலையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் கயிறு இழுத்தல் போட்டி நடைபெற்றது. இதில் பெண் சுற்றுலா பயணிகள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடிருந்த பெண் காவலர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.



தொடர்ந்து, ஆடல் பாடல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுடன் மகளிர் தினவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.



Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...