மத்தியில் ஆட்சியில் இருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
மத்தியில் ஆட்சியில் இருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ஆந்திரா, தெலுங்கானா பிரிந்த பிறகு ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என அம்மாநில மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை அம்மாநில மக்கள் பல நாட்களாக வைத்து வரும் நிலையில் சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது என மத்திய அரசு மறுத்துள்ளது.
இதையடுத்து, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் விலகுவதாக அறிவித்துள்ளது. மேலும், மத்திய அமைச்சரவையில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் ஆசோக் கஜபதி ராஜூ, ஓய்.எஸ்.சவுதிரி ஆகியோர் இன்று(08.03.2017) பதவி விலகுவதாகவும் அறிவித்துள்ளது.
ஆந்திரா, தெலுங்கானா பிரிந்த பிறகு ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என அம்மாநில மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை அம்மாநில மக்கள் பல நாட்களாக வைத்து வரும் நிலையில் சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது என மத்திய அரசு மறுத்துள்ளது.
இதையடுத்து, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் விலகுவதாக அறிவித்துள்ளது. மேலும், மத்திய அமைச்சரவையில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் ஆசோக் கஜபதி ராஜூ, ஓய்.எஸ்.சவுதிரி ஆகியோர் இன்று(08.03.2017) பதவி விலகுவதாகவும் அறிவித்துள்ளது.